×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் நிரம்பின..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 157 ஏரிகள் 75%-100%, 234 ஏரிகள் 50%-75%, 285 ஏரிகள் 25%-50%, 119 ஏரிகள் 25% என குறைவாக நிரம்பியுள்ளன.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 114 ஏரிகள் நிரம்பின..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu Unified District ,Chengalpattu ,Unified District ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்